Skip to content Skip to footer

வீரர் அய்யூபி

Author: ஸையித் இப்ராஹீம், எம்.ஏ., எல்.டி

ஐரோப்பிய மன்னர்களும், பிரபுக்களும், பொதுமக்களும் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் பலஸ்தீன் நாட்டை முஸ்லிம்களிடமிருந்து வென்றார்கள். முஸ்லிம்களை அழித்துவிடத்திட்ட மிட்டார்கள்.

 

Additional information

Book ID

JMC-ELIB 00026751

Language

Tamil

Number of pages

30

Publisher

வளர்மதி பதிப்பகம்

Categories: , Tag: Product ID: 20850

Description

அச்சமயம் ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி ஒருவரே தனியாக நின்று அந்தப் பகைமை வெள்ளத்தைத் தடுத்தார். வாளை உருவினார். முழக்கம் செய்தார், இடிமின்னல் போன்று பிர சித்தார். இரும்பு மலைபோல் நின்றார். பெரும் புயலைப் போன்று வந்த பகைவரைத் தோற்கடித்தார். எருஸலம் நகரை வென்றார். வெற்றி நிறைவான வெற்றியும் பெற்றியும் பெற்றார்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “வீரர் அய்யூபி”

Your email address will not be published. Required fields are marked *