Skip to content Skip to footer

தமிழிசைக் கலைக்களஞ்சியம்-4

Author: முனைவர் வீ.ப.கா.சுந்தரம்

கலைகளுள் இசைக்கலை பழமையானது. உயிர்களை இசையவைக்கும் தன்மை கொண்டதால் இசை எனப்பட்டது. சங்க காலத்தில் தமிழிசை சிறப்புற்று விளங்கியது.

Additional information

Book ID

JMC-ELIB-41001038

Language

Tamil

Number of pages

199

Publisher

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

Genre

Jamal E-Book

Category: Product ID: 20897

Description

பல்வேறு இசை நூல்கள் அழிந்துபோனதை உரை நூல்கள் உணர்த்துகின்றன. சிலப்பதிகாரம் இசைத் தமிழ்க் களஞ்சியமாக விளங்குகிறது.திருமுறைகளும் பாசுரங்களும் தமிழிசை வளத்தைக் காட்டுகின்றன. குடுமியான் மலை இசைக் கல்வெட்டுப் பழந்தமிழிசையைப் பறைசாற்றுகிறது. சோழர் காலத்தில் மிகச்சிறப்புடன் திகழ்ந்த தமிழிசை 13-ஆம் நூற்றாண்டுக்குப்பின் அயலவர் ஆட்சியால் வாழ்விழந்தது.

 

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழிசைக் கலைக்களஞ்சியம்-4”

Your email address will not be published. Required fields are marked *