Skip to content Skip to footer

நபிநாதர் வரலாறு[89712]

Author      :      கலைமாமணி அப்துல்லாஹ் அடியார்

மானிட குலத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானே உயர்த்திக் கொள்வான் வேண்டி இறைவன் தந்தான் இஸ்லாம் எனும் இனிய மார்க்கத்தை. ‘வஹி’ மூலம் அறிந்தனர் எம் தலைவர் இறுதித் தூதர்(ஸல்) அவர்கள். அறிந்ததைச் சொன்னவர் அடி பிறழாது வாழ்ந்தும் காட்டினர். சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு நூல் இடைவெளி கூட இல்லாது வாழ்ந்த வரலாறு.

Accession No       : 89712

Language              : Tamil

Number of pages  : 153

Publishing year     : 1995

Publisher                :  குகன் பிரிண்டர்ஸ் 32, பெரியார் பாதை,சென்னை – 94.

Additional information

Category: Tag: Product ID: 23712

Description

இனிய தமிழில் எம்பெருமானாரின் வரலாறு சொல்லும் முழுமையான நூல் சிந்தையை அள்ளும் சீறாப்புராணமாகும். ராமாயணத்தை கம்பனைப்போல எவராலும் சொல்ல முடியவில்லை. கற்புக்கரசி கண்ணகியின் கதையை சிலம்பு தந்த இளங்கோவைப் போல் இன்னொருவரால் தர முடியவில்லை. ஆனாலும் முயற்சிகள் சிறிய அளவிலும் பெரிய அளவிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. திரு நபி நாதரின் வரலாறு சொல்ல சகோதரர் அப்துல்லாஹ் அடியார் உரை வீச்சுவாளோடு கவிதைக் கேடயத்தையும் எடுத்துக்கொண்டுகளம் கண்டிருக்கிறார். எம்பெருமானாரின் வரலாறு சொல்ல வந்ததே ஒரு பெரிய முயற்சியாகும். இதில் வெற்றி காண இறைவனை இறைஞ்சுகிறேன்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “நபிநாதர் வரலாறு[89712]”

Your email address will not be published. Required fields are marked *