Skip to content Skip to footer

Uthamar Umar

அந்த இடம் இறைவனுடைய ஆலயம். இறைவனைப் பற்றியே சன்மார்ககச் சொற்பொழிவாற்றும் மேடை. அம் மேடைமீது வீற்றிருந்தவர் முகத்தில் மனவெழுச்சியின் குறிகள் காணப்படவில்லை. அகத்தின் அழகு முகத்தில்
தெரியுமல்லவா?

Additional information

Language

Tamil

Genre

Jamal E-Book

Number of pages

66

Categories: , , Product ID: 20805

Description

இன்றைக்கு சுமார் பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு மத்திய வயதுள்ள மனிதர் ஸீரியா நாட்டில், திமஷ்க் (டமஸ்கஸ்) நகரில், ஜூம்மா பள்ளிவாசலில் சன்
மார்க்கப் பிரசங்க மேடைமீது அமர்ந்திருக்கிறார். மக்கள் கூட்டங் கூட்டமாய் வந்து அவரிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். இந்தச் சடங்கு முடிந்தது. எல்லோரும் அமர்ந்தனர். எங்கும் நிசப்தம் நிலவியது.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “Uthamar Umar”

Your email address will not be published. Required fields are marked *