Description
சமுதாயத் தலைவர்களின் வேண்டு கோள்கள் முஸ்லிம் அனாதை நிலைய நிர்வாகிகளின் நெஞ்ச நிலங்களில் விதைக்கப்பட்டு, இப்போது ஹிஜ்ரி பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்க விழாவாக அறுவடை நடைபெறுகிறது நெல்லை மாவட்டத்தின் நெஞ்சத் தாமரையாகிய பாளையங் கோட்டையில், முகிழ்த்திருக்கும் முஸ்லிம் அனாதை நிலையம் சமுதாய முன்னணிப் பணிகளில் மிக ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகிறது.
Reviews
There are no reviews yet.