Skip to content Skip to footer

உமய்யக்கள்

Author: Syed Ibrahim

பழங்கால அரபிக் கோத்திரத்தாரிடையே வெறுப்பு மனப் பான்மையை உண்டாக்கி, மதநர்பிச்சையில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர்களையும், பழங்கருத்துக்களில் நீங்காப் பற்றுக்கொண்டவர்களாக விளங்கிய அலுவலர்களையும் அழித்துத் தங்கள் ஆதிக்கத்தை என்றும் மாறாது வைத்திருக்க உமய்யாக்கள் விரும்பினார்கள்.

Additional information

Language

Tamil

Year of Publishing

1962

Genre

Jamal E-Book

Number of pages

188

Categories: , Tag: Product ID: 20792

Description

பெருமானார் காலத்திலும் அவர்களுக்குப் பின் முதல் நான்கு சலீபாக்கள் காலத்திலுமிருந்த மக்களாட்சி முறை உமய்யாக்கள் காலத்தில் இல்லாது மறைந்தது. இவர்கள் காலத்தில் போர்களில் மிகுதியான வெற்றியும், இலக்கியத் துறையிலும் அறிவியல் துறையிலும் எதிர்பாராத அளவில் முன்னேற்றங்களும் ஏற்பட்டன. ஆயினும்,ஆத்மீகத் துறையில் போதுமான வளர்ச்சியின்றி எதேச்சாதிகாரம் தலைதூக்கியது. கலீபாக்கள் நியமனம் பரம்பரைப் பாத்தியமாக்கப்பட்டு தகப்பனுக்குப் பின் மகன் என்ற முறையில் அமுலாக்கப்பட்டது.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “உமய்யக்கள்”

Your email address will not be published. Required fields are marked *