Skip to content Skip to footer

வள்ளுவம்

வள்ளுவர் செஞ்சிற்கும் அவர் யாத்த ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்களுக்கும் உரிய தொடர்பு என்னை? இட்ட வீத்துக்கும், அதனில் தோன்றிய மரம் யாருங் காணப் பலவாகத் தாங்கிக் கொண்டிருக்கும் வித்துக்களுக் கும் பொருந்திய உறவினை ஒப்பிட்டுக்கொள்க: கொள்வீ சாயின், பின்வரும் கருத்துக்கள் புலனும்.

Additional information

Author

வ . சுப . மாணிக்கம்

Accession No

8001236

Language

Tamil

Number OF Pages

317

Title_transliteration

Vaḷḷuvam

Publisher

வ . சுப . மாணிக்கம்

Publishing Year

1953

Categories: , Tags: , Product ID: 26383

Description

வள்ளுவர் நெஞ்சம் நிலத்திட்ட விதை ஓக்கும்; அவர் நெஞ்சம் தந்த அறிவு அவ்விசை தோற்றிய மாம் ஒக்கும் : அவ்வறிவு வெளிப்படுத்திய குறள்கள் மரம் தாங்கிய விதைகள் ஒக்கும் . மேலும் எண்ணுவோம். வித்திய விதை செந் தொழிந்ததென யாரும் துணியார். ஒழிந்தால் மரம் தோன்றுமாறு எங்யன்? தோன்றிய மரத்திலும் அது தாங்கும் பல்வித்துக்களிலும் இட்ட முதல்வீதை உடனிலை யாய் வாழ்கின்றது. மேஸெழந்த எல்ஸா வித்தும் ஒரு தாய் வீத்தின் வசத்தைக் கொண்டு அதன் பண்பைத் தந்து நிற்கின்றன. அதுபோல, வெளிப்பட்ட அனைத்துக் குறள் களும் வள்ளுவர் செஞ்சுரம் பெற்று அக்கெஞ்சின் நினை வைப் புலப்படுத்து சிற்கின்றன. இவ்வுவமையை மேலும் தொடர்ந்து நினைவோம் . ஒரு வித்து தாய்மரமாய்த் தோன்றி அளவிறந்த வித்துக்களை ஈனும் .

Reviews

There are no reviews yet.

Be the first to review “வள்ளுவம்”

Your email address will not be published. Required fields are marked *