Skip to content Skip to footer

காசிம புலவரின் திருப்புகழ்

அறிவதன் மூலம் இஸ்லாமிற்கும் இறை இன்பசைக்கும் தொன்மைக் காலத்தில் இருந்த தொடர்பை அறிந்துகொள்ள முடிகிறது. அதன் காரணமாகவே மக்கள் அக்காலத்தில் தாவூத் நபி மீது எல்லையற்ற ஈடுபாடு கொண்டிருந்தார்கள்- என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். தாவூத் நபியவர்கள் அதனை இசைத்தபோதெல்லாம் முன்னால் கூடி இருந்த மக்கள் மெய்மறந்து கேட்டிருக்கிறார்கள்.

Additional information

Author

மணவை முஸ்தபா

Accession No

99611

Language

Tamil

Number Of Pages

504

Edition

First

Title_transliteration

Kācima pulavariṉ tiruppukaḻ

Publisher

மீரா பப்ளிகேஷன்

Publishing Year

1983

Categories: , , Tags: , , Product ID: 25788

Description

அந்த இசை நாதத்தில் திளைத்த பறவைகள் எல்லாம் அடைந்த இன்பம் எல்லையற்றதாகும். இத்தகைய முன் வரலாறு உடைய இஸ்லாம் இசையை எதிர்ப்பதாகச் சிலர் சொல்வது முற்றிலும் ஆய்வறிவு இல்லாத நிலையையே காட்டுகிறது. இசை என்று சொன்ன மாத்திரத்தில் எடுத்த எடுப்பில் அது கூடாது என்று கூறிவிடுவது சரியன்று. மனிதன் தனது அற்புதமான இன்குரலா லும் மென்குரலாலும் இசைப்பதை இஸ்லாம் மறுக்கவில்லை என்பதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
அரபு நாட்டில் வளர்ந்த கலைகளில் கவிதைக் கலையும் இசைக் கலையும் முதன்மையானதாகும், பெருமானார் நபிகள் நாயகமவர் களின் தோற்றத்திற்கு முன்பே நல்ல கவிஞர்கள் அரபு மொழி யில் இசை நலம் மிக்க அரிய பொருள்வளப் பாக்களை வழங்கியுள்ளார்கள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “காசிம புலவரின் திருப்புகழ்”

Your email address will not be published. Required fields are marked *