Description
ஆருயிர்கள் “ஓரறிவு முதல் ஆற்றிவு ஓரறிவு முதல் ஆறறிவு ” ஈறாகச் சொல்லப் படும் அறுவகையான உணர்வுநிலை வேறுபாடும், ஊர்வன முதல் நிலைத்திணை ஈறாகச் சொல்லப்படும் எழுவகை உடல் நிலை வேறு பாடும் உள்ள பல்வகைப் பிறப்புக்களை விழுமிய முழுமுதல்வன் திருவருளால் பெறுகின்றன. பெற்று இருள்சேர் இருவினையும் நீங்கி, அருள்சேர் இறைபணியினோங்கிச் சிவபெருமான் திருவடி யின்கண் சேர்ந்து என்றும் பொன்றா இன்பம் நுகர்கின்றன. இவ்வின்ப நுகர்வு எய்துதற்கு வாயிலாகிய ஏற்றஞ்சால் பிறப்பு மக்கட் பிறப்பேயாகும்.
Reviews
There are no reviews yet.