Skip to content Skip to footer

செந்தமிழ்ச்செல்வி செப்டம்பர் 1959[13927]

ஏனைப் பிறப்புக்களினின்று மக்கட் பிறப்பு உயர்ந்ததென்பது எதனால் பெறப்படுகின்றதெனின் ஏனைப் பிறப்புக்களான் எய்தமுடியாத விழியினும் சிறந்த அழி விலா மொழி ஒன்றினானேயாம்.

Additional information

Author

செந்தமிழ்ச்செல்வி

Accession No.

13927

Language

Tamil

Number of Pages

62

Title_transliteration

Centamiḻccelvi cepṭampar 1959

Publisher

தென்னிந்திய சால்வா சித்தாந்த படைப்புகள் பதிப்பக சங்கம்

Publishing Year

1991

Categories: , Tags: , , Product ID: 25053

Description

ஆருயிர்கள் “ஓரறிவு முதல் ஆற்றிவு ஓரறிவு முதல் ஆறறிவு ” ஈறாகச் சொல்லப் படும் அறுவகையான உணர்வுநிலை வேறுபாடும், ஊர்வன முதல் நிலைத்திணை ஈறாகச் சொல்லப்படும் எழுவகை உடல் நிலை வேறு பாடும் உள்ள பல்வகைப் பிறப்புக்களை விழுமிய முழுமுதல்வன் திருவருளால் பெறுகின்றன. பெற்று இருள்சேர் இருவினையும் நீங்கி, அருள்சேர் இறைபணியினோங்கிச் சிவபெருமான் திருவடி யின்கண் சேர்ந்து என்றும் பொன்றா இன்பம் நுகர்கின்றன. இவ்வின்ப நுகர்வு எய்துதற்கு வாயிலாகிய ஏற்றஞ்சால் பிறப்பு மக்கட் பிறப்பேயாகும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “செந்தமிழ்ச்செல்வி செப்டம்பர் 1959[13927]”

Your email address will not be published. Required fields are marked *