Skip to content Skip to footer

செந்தமிழ்ச்செல்வி அக்டோபர் 1959[13927]

வீடுகாத்தலும், நாடுகாத்தலும் பீடுடை ஆடவர் பேராண்மையாகும். வீடுகாத்தலினும் நாடுகாத்து நற்புகழ் எய்துதல் நனிமிகு சிறப்புடைத்தாகும்.

Additional information

Author

செந்தமிழ்ச்செல்வி

Accession No.

13927

Language

Tamil

Number of Pages

52

Title_transliteration

Centamiḻccelvi akṭōpar 1959

Pub;isher

தென்னிந்திய சைவ சித்தாந்த படைப்புகள் பதிப்பக சங்கம்

Publishing Year

1991

Categories: , , Tags: , , Product ID: 25089

Description

வீடுகாத்தல் ஒரு குடும்பத்திற் காற்றுந் தனித்தொண்டாகும். நாடுகாத்தல் பல குடும்பத்திற் காற்றும் பயனுடைய பெருந்தொண்டாகும். இம்முறையில் பிறர்க்கென முயலும் பெருந்தகையார் அளவிறந்த இன்னல்களுக்குள்ளாவரென்பதுவரலாற்றுண்மையாகும். அவர்கட்கு மாற்றாரால் நேரும் இடர்களினும் யார் பொருட்டு முயல்கின்றார்களோ அப்போற்றாரால் நேரும் இடரும் இடுக்கண்ணும் பலவாம்; என்னை இப்போற்றார் தம்முரிமையையும் கடமையையும் உள்ளவாறுணரா மையும், முயல்வார் தம் பயன் கருதி முயல்கின்றனர் எனப் பிழைப்படக்கொண்டு பேசுவதும் ஆகிய செய்கைகளானென்க.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “செந்தமிழ்ச்செல்வி அக்டோபர் 1959[13927]”

Your email address will not be published. Required fields are marked *