Description
அன்னம் அறிமுகம் மிகவும் சாணக்கியமாக எழுதப்பட்டுள்ளது. நீர் அடுத்த தேர்தலுக்கு நிற்க வேண்டிய தகுதி உம்மிடம் இருப்பதைக் காட்டிக்கொண்டீர்.‘கிழவி அம்ரிதா ப்ரீதம்’ பற்றி நீர் மொழிபெயர்த் துள்ள இளமை எழுத்துக்கள் அதிகாலையில் குடிக்கும் காலேஜ்ஹவுஸ் காஃபி போல் ருசியும்மும் கலந்துள்ளது.மணதஞ்சை மண்ணில் ஒரு தமிழ் அறுவடைபற்றி— இதில் சில ஐயங்கள்! இது செய்தி விளக்கமாஇல்லை திறனாய்வா? நான் படித்த கட்டுரை •கவிதை எழுதுவதற்கு முன் ஏற்படும் அனுபவங்கள்’ பற்றி. நான் என் கட்டுரையில் மரபுக்கும் –புதுக்கவிதைக்கும் பொது வான உணர்வுகளைத்தான்எழுதியிருந்தேன். எந்த இடத்திலும் இரண்டையும் பிரித்துப் பேசவில்லை. ‘லெனின் தங்கப்பா, அரங்கசீனிவாசன், சுந்தரம் மூவரும் மரபுக் கவிதைகளைச் சார்ந்து நின்று கட்டுரை வாசித்தனர்’-என்று பிரித்துத் தவகச் செய்தி வெளியிடுவானேன்?
Reviews
There are no reviews yet.