Skip to content Skip to footer

வள்ளல் பெருமகனார்

Author: சி.அப்துல் ஹக்கீம்

நவாப் சி. அப்துல் ஹக்கீம் நல்லொழுக்கமும் நற்குணமும் பெற்றவர். மனத்தூய்மையும் கண்ணியமும், பொறுமையும், பிறர்க்கு உதவும் மாண்பும் இறை நம்பிக்கையும் நிலை பெற்றுச் சிறந்து விளங்கியவர். ஆடம்பரமற்ற சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தவர். இந்து முஸ்லிம் ஒற்றுமையில் நாட்டமுடையவர்.

Additional information

Book ID

JMC-ELIB-41015088

Language

Tamil

Number of pages

117

Genre

Jamal E-Book

Categories: , Tag: Product ID: 20831

Description

சமுதாய விளைநிலத்தில் முளைத்து, கிளைத்து அரும்பி மலரும் வரலாற்று மலர்கள் அவை தோன்றிய மண்ணின் உயிர் மூச்சினை இயக்கி சக்தியாக பெற்று அதனோடு உறவாடி உயிர்வாழும் தன்மையன. அந்நிலைத்தான தன்மையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் நினைவுகளையும் அனுபவங்களையும் பிறரிடம் பரிமாறிக் கொள்ளும் போது வரலாறுகள் பதிவுகளாகின்றன. வள்ளல் பெருமகனாரின் பெருமைக்கு அடித்தளமாக விளங்குகின்ற பன்முக ஆளுமையை வரலாறாய் ஆவணப்படுத்தி வருகின்ற தலைமுறையினருக்கு வழிமொழிந்து பதிவு செய்தல் சிறப்பிற்குரியது

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “வள்ளல் பெருமகனார்”

Your email address will not be published. Required fields are marked *