Skip to content Skip to footer

தமிழிசை கலை களஞ்சியம் பகுதி-3

Author: முனைவர் வீ.ப.கா.சுந்தரம்

கலைகளுள் இசைக்கலை பழமையானது. உயிர்களை இசையவைக்கும் தன்மை கொண்டதால் இசை எனப்பட்டது. சங்க காலத்தில் தமிழிசை சிறப்புற்று விளங்கியது.

Additional information

Book ID

JMC-ELIB-41000972

Language

Tamil

Number of pages

344

Publisher

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

Genre

Jamal E-Book

Year of Publishing

2006

Category: Product ID: 20909

Description

பல்வேறு இசை நூல்கள் அழிந்து போனதை உரை நூல்கள் உணர்த்துகின்றன. சிலப்பதிகாரம் இசைத் தமிழ்க் களஞ்சியமாக விளங்குகிறது.திருமுறைகளும் பாசுரங்களும் தமிழிசை வளத்தைக் காட்டுகின்றன. மலை இசைக் கல்வெட்டுப் பழந்தமிழிசையைப் பறைசாற்றுகிறது. சோழர் காலத்தில் மிகச் சிறப்புடன் திகழ்ந்த தமிழிசை 13-ஆம் நூற்றாண்டுக்குப் பின் அயலவர் ஆட்சியால் வாழ்விழந்தது.

 

 

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழிசை கலை களஞ்சியம் பகுதி-3”

Your email address will not be published. Required fields are marked *