Skip to content Skip to footer

இஸ்லாமிய இலக்கிய சிந்தனை

Author                   : அதிரை அஹ்மத்

ஈரேழு நூற்றாண்டுக்கு முன்னர் இறைதூதர் முஹம் மது (ஸல்) அவர்களால் போற்றி வளர்க்கப்பெற்ற இஸ்லாமிய நெறி, விரைவிலேயே உலகத்தின்
பெரும்பகுதிகளிற் பரவியது. அண்ணல் பெருமானார் அவர்களின் மறைவுக்குப் பின்னர், கால் நூற்றாண்டிற்குள்ளாகவே இஸ்லாமிய நெறி தென்னகத்திற் காலூன்றிவிட்டதற்குத் தெளிவான ஆதாரங்கள் உள்ளன.

Accession No       : 54952

Language              : Tamil

Number of pages :  207

Publishing Year      :  1974

Publisher                : திரீயெம் பப்ளிஷர்ஸ்

Additional information

Category: Tag: Product ID: 23015

Description

அவ்வளவு பழங்காலத்திலேயே இந்நாட்டில் இஸ்லாமிய நெறி இடம் பெற்றிருந்தும்,இன்றமிழ் இஸ்லாமிய இலக்கியங்கள் மிகப்பிற்பட்டே உருவாகியுள்ளன.இதற்குரிய காரணங்கள் ஆய்ந்து நோக்குதற் சூரியன. ஏறத்தாழ 350 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து தோன்றிய முந்நூற்றிற்கும் அதிகமான புலவர்களின் நூற்கள் நமக்கு இன்று கிடைத்துள்ளன.இவை தவிர, மறைந்த ஏடுகளும், மறைக்கப்பட்ட ஏடுகளும், செல்லரித்த ஏடுகளும்,நெருப்புக்கிரையான ஏடுகளும் பற்பல. இன்று கிடைத்துள்ள ஏடுகளைப் பற்றியும் பொதுவாகத் தமிழகம் எதுவுமறியா நிலையிலுள்ளது. உமறுப் புலவர், மஸ்தான் சாகிப் ஆகிய பெரும்புலவர்கள் மட்டுமே நாட்டு மக்களின் நாவிலே இடம் பெற்றுள்ளனர்.

 

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “இஸ்லாமிய இலக்கிய சிந்தனை”

Your email address will not be published. Required fields are marked *