Skip to content Skip to footer

அகத்திய வரலாறு

Author: அ.சிதம்பரனார்

உலகத்தில் வழங்கும் மொழிகள் பல. அவற்றுள் பழமையானவை ஒரு சில. அவைகளுள் நம் தமிழ்மொழி யும் ஒன்று. அம்மொழி இனிய மெல்லோசையுடையது; உயிர்ப்புச்செட்டும் உடையது; அஃது ஓர் இயற்கை மொழி. அதனாலேயே தமிழ்ச் சொற்கள் வல்லோசை எழுத்தால் முடிவதில்லை.

Additional information

Book ID

JMC-ELIB-01004719

Language

Tamil

Number of pages

126

Genre

Jamal E-Book

Year of Publishing

1950

Publisher

TH SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS PUBLISHING SOCIETY

Categories: , Tag: Product ID: 20756

Description

இம்மொழியானது தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகளாகியும் பழமைக்குப் பழமையாய்ப், புதுமைக்குப் புதுமையாய் இளமை நலம் குன்றாது இயல்வது புதுப் பொருள் ஒன்றைக் கண்டால் அதற்கும் ஆக்கச்சொல் அமைய இருப்பது; அதில் மெல்லிய சுருங்கிய சீரிய கூரிய தீஞ்சொல்வளம் பெருக்குவது; அறம் தருவது ; கலைகொழிப்பது; இன்பை; அன்பை ஊட்டுவது; ஆக்கம் அருள்வது; ஊக்கம் கொடுப்பது; வீரம் விளைப்பது; காதல் கனிவிப்பது; வெற்றியளிப்பது. பின்னும் ‘எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன் பால், இல்லாத எப்பொருளும் இல்லை’ என்னும் மொழிக்கு இலக்காக இலங்குவது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “அகத்திய வரலாறு”

Your email address will not be published. Required fields are marked *