Description
ஜமால் முகமது கல்லூரியில் பணிபுரியும் ஸையித் இப்ராஹிம் அவர்கள் 50க்கும் மேற்பட்ட நூற்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய ஸையிதினா உமர் பின்-கத்தாப் என்ற நூலில் முஸ்லிமாதல், மதீனாவில், கலீபா, ஈரான் வெற்றி, ஸிரியா வெற்றி, எகிப்து வெற்றி, மரணம், அரசியல் நிர்வாகம், சீர்திருத்தங்கள், பண்பு நலன்கள்,
பொன்மொழிகள், இஸ்லாமியச் சேவை, கராமத் அற்புதங்கள், ஹஸ்ரத் உமரைக் என்ற தலைப்புகளின் குறிப்பிடப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.