Description
பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் அவர்களின் துணைவியாரான சகோதரி பேராசிரியை சா. ‘நசீமா பானு அவர்களின் இப்படைப்பு எல்லா ஆரம்பப் பள்ளி, உயர்நிலை, மேனிலைப் பள்ளி நூலகங்களிலும் இடம் பெற வேண்டிய சிறந்த நூலாகும். ஒவ்வொரு மாணவ, மாணவியரும், இளைய சமுதாயத்தினரும் படித்து போற்றிப் பாதுகாக்க வேண்டிய கருத்துக் களஞ்சியமாகும். இந்நூலை கங்கை புத்தக நிலையத்தின் மூலமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம்.
Reviews
There are no reviews yet.