Skip to content Skip to footer

வள்ளுவரும் குறளும்

Author     :      கி.ஆ.பெ.விசுவநாதம்

திருவாளர், கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் எதையும் சுவைபடப் பேசுவதில் வல்லவர். நுண்ணிய கருத்துக்களுக்கும் அழகிய வடிவம் தந்து, வினா விடை புகுத்திக் கேட்போருக்கு வேட்கையை வளர்த்து விருந்து நல்குவது அவர்தம் பேச்சு. சொற்பொழிவாளர் திருவள்ளுவரைப் பற்றிய கதைக் குப்பைகளை எல்லாம் கட்டுக்கதை என ஒதுக்கியது மகிழத்தக்கது.

Accession No       : 18319

Language              : Tamil

Number of pages  : 92

Publishing year     : 1953

Publisher                :  பாரி நிலையம் 159.பிராட்வே சென்னை-1.

Additional information

Categories: , Tag: Product ID: 23731

Description

திருக்குறள் உலக நூல்களில் உயர்ந்த நூல்; தமிழர்களுக்குத் தெவிட்டாத அறிவுவிருந்து. எத்தனையோ நூற்றாண்டுகள் கழிந்த பிறகும், எவ்வளவோ அரசியல், சமய, சமுதாய மாறுதல்கள் ஏற்பட்டு மாறிய பிறகும், திருவள்ளுவரின் நூல் இன்று நம்முடன் வாழ்ந்து நமக்காக அறிவுரை கூறும் சான்றேர் ஒருவரின் தெளிந்த வாய்மொழி போல் விளங்குகிறது. இவ்வளவு உயர்ந்த நூலைப்பற்றி ஒரு சொற் பொழிவு நடைபெறுகிறது என்றால், அது பலருடைய உள்ளத்தையும் கவர்தல் இயற்கை. சொற்பொழிவு ஆற்றுகின்றவர் தேர்ந்த பேச்சாளர் என்றால்  இச் சிறப்புப் பலமடங்கு ஆவதும் இயற்கையே.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “வள்ளுவரும் குறளும்”

Your email address will not be published. Required fields are marked *