Skip to content Skip to footer

பொன்விழாக் கண்மணிகள்

Author      :    பேராசிரியர் கா.அப்துல் கபூர்

அதற்குப் பின்னரே அங்கிருந்து தலைநகர் கல்குளத்திற்கு மாற்றப்பட்டது. திரு ஆதன் கோடு, திரு வாழுங்கோடு, திரு இதாம் கோடு, திரு வாங்கோடு எனப் பல வடிவங்களைப் பெற்ற ஊர்ப்பெயரே பின்னர் திருவிதாங்கூர்த் தனியரசின் பெயராகவும் அமைந்தது. ஆங்கிலேயரின் நாவிற் சிக்கிய அப்பெயர், “டிரேவன்கோர்” ஆயிற்று.

Accession no           :  98522

Language                :  Tamil

Number of pages   :   64

Publisher                 :    பொன்மொழிப் பதிப்பகம்,
தக்கலை -629 175

Year of Publishing  :    1998

Additional information

Category: Tag: Product ID: 22136

Description

கன்னியாகுமரி மாவட்டம், இன்பப் பொங்கல், ஒருமை காணும் பாரதம்,காந்திவழி-சேவை, நிலமடந்தை கூறும் நற்செய்தி, அன்புப் போர்முரசு-தன்னலப்
பேராசை, அருள் சண்முகநாதபுரம்-திருக்குறள் விழா, வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி (முதற்கவியரங்கம்), அதிராம்பட்டினம் காதிர் முஹ்யிதீன் கல்லூரி
(கவியரங்கம்-வரவேற்பு) போன்ற தலைப்புகள் இடம்பெற்றுள்ளன.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பொன்விழாக் கண்மணிகள்”

Your email address will not be published. Required fields are marked *