Skip to content Skip to footer

பெருமனார் எடுத்துரைத்த தீய குணங்கள்-நற்குணங்கள்

Author     : ஜலீல் அஹ்சன் நத்வீ /மௌலானா

நிகழும் சூழலில் மிகமிக அவசரமாக வேண்டும். உங்களின் கருத்தும் அப்படித்தான் இருக்கும். தீய குணங்களைகளைந்து நற்குணங்களை நம்முன் வளர்த்த புதுக்கொள்ளும்போது தான் நம்முடைய ஆளுமை முழுமையாக மலரும். சிறந்த பண்புகளைக்கொண்டு தான் வெற்றிகளையும் பெறமுடியும்!

Accession No       : 41000715

Language              : Tamil

Number of pages  : 38

Publishing year     : 1955

Publisher                : சென்னை: இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்

Additional information

Categories: , Tag: Product ID: 23430

Description

‘பெருமானார் போதித்த அழகிய நடைமுறை,’ ‘பெருமானார் கண்ட சமூக வாழ்வு’ ஆகிய இரண்டு நூல்கள் இதற்கு முன் வெளியாகியுள்ளன. அதே தொடரில் அண்ணலார் எடுத்துரைத்த தீய குணங்களையும் நற்குணங்களையும் இந்த தொகுப்பில் இடம் பெறச்செய்துள்ளோம். ‘அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கின்’ விஸ்வரூபங்கள் மற்றும் குணதோஷங்கள் விமர்சிக்கப்படுகின்றன. நாமும் நம்முடைய வழித்தோன்றல்களும் கண்ணியவான்களாக,கனவான்களாக,உயர் லட்சியவான்களாக,வையகம் ஆக இதுபோலும் நபிமொழி அறநூல் பரவுதல் வேண்டும்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “பெருமனார் எடுத்துரைத்த தீய குணங்கள்-நற்குணங்கள்”

Your email address will not be published. Required fields are marked *