Skip to content Skip to footer

பாரதிதாசன் பாட்டுத் திறம்

Author    :    மு. அப்துல்கறீம்

அவர் உலக கவி. சாண் நினைப்பினர் அல்லர்; சக நினைப்பினர். எனினும் தன் சமுதாய மக்கள் தாழ்நிலைகண்டு இரக்கங் கொண்டு அவர்உயர்வுக்கு உரியவெல்லாம் உரைப்பாராயினார். இன்பத் தமிழ்க் கல்வியே தமிழரை வாழ்விக்கும்-வளர்க்கும் என்பது அவர் உறுதி.

Accession No       :  64050

Language              : Tamil

Number of pages :  202

Publisher                :  வானதி பதிப்பகம்

Published Year      :  1980

Additional information

Categories: , Tag: Product ID: 22562

Description

நிலத்தை நிலைக்களமாக வைத்து விண்ணில் பறக்கும் காற்றாடி போலப் பழைய மரபுகளை மையமாக வைத்து புதிய தேவையான உணர்வுகளை உருவாக்குகிறவனே உயர் கவிஞன். பாவேந்தர் பாரதிதாசன் பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய் அமைந்த புரட்சிக் கவிஞர். பழைய வள்ளுவர் கொள்கைகளை இன்றைய நிலைக்கும் தேவைக்கும் தக இன்றைய மொழி நடையில் நவின்ற நற்கவிஞர். அவர் பாரதியைப் பாராட்டிய மொழிகளாலேயே அவரைப் புகழ்வது பொருத்தம். பழைய அறம் பாடவந்த அறிஞனாகவும் புதிய மறம் பாடவந்த மறவனாகவும் விளங்குபவர் பாவேந்தர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பாரதிதாசன் பாட்டுத் திறம்”

Your email address will not be published. Required fields are marked *