Skip to content Skip to footer

பட்டிமண்டப வரலாறு

Author                   : இளஞ்சேரம் \ கோவை

சொற்போர் வடமொழி இலக்கியங்களில் வாதவித்தை, தர்க்கவித்தை எனப்படுகிறது. வாதம் புரிவதற்கு ஏற்ற அமைப்பு ‘பரிஷத்’ எனப்பட்டது . மனுதர்ம சாஸ்திரம், மகாபாரதம், கந்தபுராணம், கவுதமா தர்ம சூத்திரம், ராமாயணம், யாக்ஞவல்கிய சம்ஹிதை என்பன வற்றில் வாதவிதிகள் பேசப்படுகின்றன. ‘ஆன்விட்சிகி’ என்பதும் வாதத்தின் ஏற்படும் எனலாம்.

Accession No       : 88722

Language              : Tamil

Number of pages :  324

Publisher                : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை

Additional information

Category: Tag: Product ID: 22850

Description

விநாயகர் பிடகத்திலும் ‘லங்காவதார சூத்திரத்திலும்’ சொற்போர் பற்றிய இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே பவுத்த தருக்க இயல் இணைத்து எழுந்தது என்பர் . திக்நாகர் தலைசிறந்த பவுத்த தர்க்க வல்லுநர் . ஜைன சமயத்தில் ‘பகவதி சூத்திரம்’ ‘ஸ்தானாங்க சூத்திரம்’ ‘பிரக்ஞாபனா சூத்திரம்’ ஆகியவற்றில் வாத்திகள் தொகுக்கப்பட்டுள்ளன . உமாஸ்வாதி, சித்தசேன திவாகரர், ஜீனபத்திரர், சமைந்த பத்திரர், அகனங்கர் ஆகியோர் ஜைனத்தின் ஈடிணையற்ற வாத வல்லுநர்கள். இதிலிருந்து வாதக்கலை நெடுங்காலமாக இந்தியாவில் பயிலப்பட்டு வந்துள்ளது என்று தெரிகிறது . மகம்கோ பாத்தியாயசதீஷ் சந்திர வித்யா பூஷணா என்பார் ‘இந்திய நாட்டுத் தருக்கவியல் வரலாறு’ என்னும் நூலில் வாதம்.

 

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “பட்டிமண்டப வரலாறு”

Your email address will not be published. Required fields are marked *