Skip to content Skip to footer

பசி

Author     : சு.நா.சுப்ரமணியம்

உலகின் புகழ் பெற்ற நாவலாசிரியர்களில் ஒருவர் நட் ஹாம்சன். நாவல் இலக்கியத்தில் பலவிதமான சோதனைகள் செய்து வெற்றி பெற்றவர். அவருடைய முதல் நாவல் பசி. உள்ளத்தையும், உடலையும், ஆத்மாவையும், கற்பனையையும் பசி எப்படி வாட்டுகிறது என்பதைத் தெளிவாகச் சொல்கிறார். லெனின் இதை மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என்று கூறியிருக்கிறார்.

Accession No       : 79676

Language              : Tamil

Number of pages  :  211

Publishing year     : 1987

Publisher                : சமுதாயம் வெளியீடுகள்

Additional information

Categories: , Tags: , Product ID: 23365

Description

மற்றொரு நவீனமான நிலவளம் 1920ல் நோபல் பரிசு பெற்றது. அது பற்றி பாரதியார் கூட சுதேச மித்திரனில் குறிப்பு எழுதியுள்ளார். 1953 வரை வாழ்ந்த நட்ஹாம்சன் தம் எழுத்துக்களால் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர். நீட்ஷேயின் சீடர். புரட்சிக்காரர். அவரது ஒவ்வொரு நாவலும் தனி சுவையுள்ளவை. ஒரு மொழியில் இலக்கியம் வளர்வதற்கு மொழி பெயர்ப்புகள் வந்து கோலாக இருக்கின்றன.மொழியின் வளர்ச்சிக்கும் இவை உதவுகின்றன. தமிழில் ரசனை வளரும், சிலரேனும் வித்தியாசமாக எழுத முன்வருவார்கள் என்கிற எண்ணத்தில் தான் நான் மொழி பெயர்ப்புகளில் கவனம் செலுத்துகிறேன்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “பசி”

Your email address will not be published. Required fields are marked *