Skip to content Skip to footer

நல்லிசைப் புலவர்கள்

Author     :   கார்மேகக் கோன், ஏ

இப்புத்தகத்தின் தகுதியறிந்து இதனைச் சென்னைப் பல்கலைக்கழக இன்டர்பிடிவேட்டு வகுப்புக்குப் பாட புத்தகமாகத் தெரிந்தெடுத்த மேற்படி. பல்கலைக்கழகப் பாடபுத்தகக் குழுவினர்க்கு எனது நன்றி உரியதாகுக.

Accession No       : 3150

Language              : Tamil

Number of pages  : 195

Publishing year     : 1952

Publisher                : கார்மேகக் கோன் பதிப்பாளர்

Additional information

Categories: , Tag: Product ID: 23661

Description

இருகரை மருங்கிலும் திரையாகிய கரங்களால் வாரிப் பொன்னையும் மணியையுங் கொழித்துப்புனல் பெருகிவரும் காவிரி பாய்தலால், வேலி நிலம் ஆயிரம் கலம் வினையுளை விளைத்து வனத்தால் மிக்கு விளங்குவது, சேணாடுகளினும் தன் பெயர் நிறுவிய சோணாடென்பது. இச்சோணாட்டின் கண் காவிரிக்கரை மருங்கிலே விளங்குவது, காவளம் மிகுந்த ஆவூர் என்னும் அழகிய ஓரூர். இவ்வூர்ப்புறமெல்லாம் காவிரியின் தெள்ளிய தீம் புனல் பரந்து பாய்தலால், தெங்கு, மா, பலா, வாழை, கமுகு முதலிய பயன்மிக்க மரங்கள் பருவத்தாலன்றியும் பழுத்து, உருவத்தால் ஓங்கித்திகழும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நல்லிசைப் புலவர்கள்”

Your email address will not be published. Required fields are marked *