Skip to content Skip to footer

திருக்குறட் குமரேச வெண்பா முதல் பாகம்

Author      : ஜெகவீரபாண்டியனார்

உயிர்கள் அடைதற்கு உரிய உறுதிப் பொருள்கள், அவை அறம், பொருள், இன்பம், வீடு, எனப் பெற்றள் மனிதனாய்ப் பிறந்த எவனும் பெறுதற்கு உரிய சிறந்த மேலோர் வரைந்து வைத்திருக்கின்றனர். அறத்தின் அருமை பெருமைகளை தேகர் முதலில் உணர்த்தினார் இதில் பொருளின் வகைமை தகைமைகளை உணர்த்துகின்றார்.

Accession No       : 8002361

Language              :Tamil

Number of pages  : 200

Publishing year     :1955

Publisher                : மதுரை, மநராஸ் சி. வாதராஜுலு நாயுடு பிரனில் பதிப்பிக்கப்  பெற்றன. 

Additional information

Categories: , Tag: Product ID: 23776

Description

இன்பங்களுக்கு உறதளையாய் அமர்ந்து பொருள் புரிந்த அரும் உயர்கலள்களை நூல்கள் பலவும் புகழ்ந்து கூறியுள்ளன. புண்ணியம் புகழ்யாவும் பொருளினால் என மேவியுள்ளமையால் இதன் ஓவிய தெரியவாகும். பொருள் என்றது பொன் மணி ரெஸ் முதலிய செல்வங்ரை, உயிர் வாழ்க்கைக்கு உயர். ஆதாரமாயுள்ள இப்பொருளை ஈட்டிக், காத்து,சந்து, துய்த்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நிலை வான்முறையே கடந்துவா அரசுரினம அமைந்தது. இனத்துக்குத் தலைவனுய் உலகத்தைப் பாதுகாத்துயாவர்க்கும் ஆகாவு புரிந்துவரும் அரசுக்கு என்வாய் பொருள்களும் தனி உலமையாயின. ஆகவே அவன் கருவிலே திருவுடையனாய்ப் பெருமைமிகப் பெற்றன். அவனது மகிமை காணவே அமைதி காணலாம் ஆதலால் அரசாட்சி.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “திருக்குறட் குமரேச வெண்பா முதல் பாகம்”

Your email address will not be published. Required fields are marked *