Description
இந்த நூலுக்கு பேராசிரியர் நா. வானமாமலை D.Litt. அவர்கள் முன்னுரை எழுதித்தர இசைந்திருந்தார். ஆனால் அவர் எதிர்பாராத முறையில் பணிகளுக்கிடையே மரணம் அடைந்ததன் காரணமாக அவர் முன்னுரை கிடைக்காமலே போய்விட்டது. அவருடைய பல்வேறு ஆக்கப் இந்த நூலுக்கு நீண்ட தொரு ஆய்வு முன்னுரை எழுதத் திட்டமிட்டிருந்தார். அந்தத் திட்டக் குறிப்புகளும் காணாமல் போய்விட்டன. ஆனால் இந்த நூலில் இடம் பெறும் மூன்று கட்டுரைகளும் பேராசிரியர் நா.வா. முன்னிலையில் படிக்கப்பட்டு. பல்வேறு நண்பர்களின் விமர்சனங்களைக் கவனித்துத் திருத்தி எழுதப்பட்டவை என்பது உண்மை.
Reviews
There are no reviews yet.