Skip to content Skip to footer

சீறாப்புராணம்

Author                   :    டாக்டர் மு. அப்துல் கறிம்

தமிழில் எழுதப்பட்ட தலைச்சிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப்புராணம் ஆகும். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைமையமாகக் கொண்டு தமிழ்மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம். இதனை இயற்றியவர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப்புலவர் ஆவார்.

Accession No.      : 1007825

Language              : Tamil

Number of pages : 464

Publishing year     : 1997

Publisher                : ஏவி. எம். ஜாபர்தீன் & நூர்ஜஹான் டிரஸ்ட்

Additional information

Categories: , Tag: Product ID: 23359

Description

‘சீறாப்புராண பிரசங்கிகள்’ சிலர் இருந்து வந்துள்ளனர். அறியாப்பருவத்தில் அத்தகைய ஓரிருவரின் உரை நிகழ்ச்சியைக் கேட்ட அனுபவம் உண்டு. அண்மைக்காலத்தில் அந்த நற்பணியைச் செய்த பெருமை, கலைமாமணி கா. மு. ஷரீப் அவர்களுக்கு உண்டு. அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் ஆற்றி வந்த சீறாப்புராண விரிவுரை நிகழ்ச்சியும் குறிப்பிடத்தக்கது. முழுநேர ஈடுபாட்டின் மூலமே உரை, விளக்கங்களை நிறைவு செய்ய இயலும். ஆற்றலுக்கு மீறிய பணி என்பதால் ஆர்வ முள்ளவர்களும் பின்வாங்கக் கூடிய நிலைமை. கலைமாமணி கா. மு. ஷரீப் அவர்கள் சீறா உரை- விளக்கத் தொகுதிகளை வழங்க முற்பட்டது புது மலர்ச்சியைத் தோற்றுவித்தது. அவரைத் தொடர்ந்து டாக்டர் மு. அப்துல் கறீம் அவர்களும், ஹனீபா அப்துல் கறீம் அம்மையாரும் அந்த நற்பணியைத் தொடர்வது பெருமைக்குரியது; பெருமிதம் தருவது.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “சீறாப்புராணம்”

Your email address will not be published. Required fields are marked *