Skip to content Skip to footer

சீறப்புராணம் பாகம்-2

Author   :    கவி . கா . மெரிட்

உமறுப்புலவர் இயற்றிய சீறப்புராணம், இஸ்லாமியப் பண்பாட்டுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட தமிழ்க் காப்பியமாகும். தமிழ்ப் பெருமக்கள் விரும்பி படிக்கும் இக்காப்பியம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் தலை சிறந்ததாகக் கருதப்படுகிறது.

Accession No       : 8000582

Language              : Tamil

Number of pages : 362

Published Year      : 1983

Publisher                : சீதக்காதி நூல் வெளியீட்டகம் 

 

Additional information

Category: Tag: Product ID: 22659

Description

இஸ்லாத்தை உலகுக்கு போதித்து, உலல் பரவ அடிகோலிய முகமது நபி அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டுள்ளது சீறாப்புராணம். நபிகள் நாயகம் அவர்களது பிறப்பு, திருமணம், ஆற்றல், வெற்றி, உபதேசம் போன்றவை இதில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. சீறத் என்ற அரபுச் சொல்லே சீரு என மருவியது. சீறத் என்றால் வரவாறு என்று பொருள். தூய வாழ்க்கை நடத்திய நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றைக் கூறுவது சீறாப் புராணம். விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜ்றத்துக் காண்டம் என்ற முப்பெரும் பிரிவுகளாக விரிகிறது இந்நூல். விலாதத் என்ற அரபுச் சொல், பிறப்பு என்று பொருள் தரும்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “சீறப்புராணம் பாகம்-2”

Your email address will not be published. Required fields are marked *