Skip to content Skip to footer

குர் ஆனின் குரல்

“நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே. ஆகவே உங்கள் சகோதரர்களிடையே ஒழுங்கையும், சமாதானத்தையும் நிலை நிறுத்துங்கள். அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் அருளை நீங்கள் அடைவீர்கள்.” – அல்குர்ஆன் (49:10)

Additional information

Accession No.

41028915

Language

Tamil

Number of Pages

118

Title_transliteration

Kur āṉiṉ kural

Publisher

லிதுயானியாவில் உள்ள கானாஸ் பள்ளிவாசல்

Publishing Year

2019

Categories: , , Tags: , , Product ID: 24997

Description

ஏகத்துவம் என்ற மந்திர சக்தியால் உலக மக்களனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த பெருமைக்குரியது இஸ்லாமிய இனிய மார்க்கம். ஆதமின் மக்கள் யாவரும் ஒரு தாய் மக்களே என புரியவைத்து சகோதரத்துவத்தை வளர்த்தது, சகோதரர் என்ற சொல் பாசத்தையும், நேசத்தையும் ஏற்படுத்தும் கருச்சொல்லாக அமைந்துவிட்டது. ஒவ்வொரு சகோதரரும் அடுத்த சகோதரருடன் நட்புறவோடு பழக முற்பட்டால் அதுவே ஒற்றுமை எனும் பற்றுக்கோலை பற்றி முன்னேறிச் செல்லும் சாதனமாகி விடுகிறது. சாந்தியையும், சமாதானத்தையும் தோற்றுவிக்கும் சீர் சிந்தனையாளர்களை உருவாக்கி விடுகிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “குர் ஆனின் குரல்”

Your email address will not be published. Required fields are marked *