Description
தமிழக வீரர்களுள் தனிச் சிறப்புக்கள் பல வாய்க்கப்பெற்ற பெருவீரன் கும்மந்தான் கான்சாகிபு. இலக்கியத்திலும் வரலாற்றிலும் இடம்பெற்ற அம்மாவீரனின் கதையை ‘கலைமகளு’க்குக் காணிக்கையாக 1959-ஆம் ஆண்டுமே ஜூன் திங்கள்களில் படைத்தேன். அப்படையலே இப்போது நூல்வடிவில் வெளிவருகிறது. அளவால் சிறியதே ஆயினும், முதன் முதலாகத் தமிழில் கும்மந்தான் கான்சாகிபைப் பற்றி வரலாற்று ஆராய்ச்சி நோக்குடன் வெளிவரும் நூல் என்னும் அருமைப்பாடு
உடையது.
Reviews
There are no reviews yet.