Skip to content Skip to footer

கபார் கான்

Author : பாண்டியன்.எஸ்

“காந்தியின் மறு அவதாரமாக பாத்ஷாகான் நம்மிடையே வந்திருக்கிறார்” என்று விநோபா அடிகள் ராஜ்கிர் சர்வோதய மாநாட்டில் பிரகடனப்படுத்தினார். இந்த மாநாட்டிற்கு பாத்ஷாகான் வர இயலவில்லை. ஏனென்றால் வகுப்புக் கலவரத்தில் துன்பப்பட்ட மக்களின் துயர் துடைப்பதற்காக ஆமதாபாத் சென்றிருந்தார்.

Accession No       : 43355

Language              : Tamil

Number of pages :  198

Publishing year     :  1970

Publisher                : வைகை அச்சகம் மதுரை

Additional information

Categories: , Tags: , , Product ID: 23024

Description

எல்லைகாந்தி – விநோபா சந்திப்பு இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னர் வர்தாவில் நிகழ்ந்தது. காந்தியின் இருகரங்களும் ஒன்று கூடிய அற்புதக்காட்சியைக் கண்டோம்.மகாத்மா காந்தியும் எல்லைகாந்தியும் இந்திய அரசியல் வானைப்புனிதப்படுத்த வந்த தேவதூதர்கள்; அஹிம்சா மூர்த்திகள்; ஏழை எளியவர்களின் பாதுகாவலர்கள்; இந்து முஸ்லிம் ஒற்றுமை,
உலக சகோதரத்துவம் இவற்றில் உறுதி பூண்டவர்கள். விடுதலைக்குப் பின் இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காகவே காந்தி தம்மைப்பலி கொடுத்தார்.

 

 

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “கபார் கான்”

Your email address will not be published. Required fields are marked *