Description
மாணவர் மொழித்திறன், நடைத்திறன், கருத்துவளம் இவற்றின் கண்ணாடியாய் விளங்குவது அவர்தம் பொதுக் கட்டுரையே.மாணவர் தமிழறிவு அவர்தம் கட்டுரைகளில் மிளிராமை கண்டு ஏங்கும் எண்ணற்ற தமிழாசிரியர்களில் யானும் ஒருவன். பிற பகுதிகளில் மிகுந்த மதிப்பெண் பெற்றும், பொதுக்கட்டுரையில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்று வருந்தும் மாணவ அன்பர்க்கு இந்நூல் ஓர் அருந்துணை.
Reviews
There are no reviews yet.