Skip to content Skip to footer

ஈழத்து முஸ்லிம் புலவர்கள்

Author     :    ஏயாரெம் ஸலீம்

ஈழத்து முஸ்லிம் புலவர்கள் என்னம் நூலில் உலகப் பேரொளி, கோரப் புயல், செல்வநகர், கதீஜாவின் கனவு இன்னும் பல தலைப்புகளில் பாடல்கள் பாடப்பட்டுள்ளன.

Accession no           : 31896

Language                :  Tamil

Number of pages   :  75

year                         :1962

Publisher                  : பிறைப்பண்ணை,அக்கரைப்பற்று

Additional information

Category: Tag: Product ID: 21973

Description

சிறந்த எழுத்தாளரான ஜனாப் ஸலீம் அவர்கள் மிகச் சிரமத்துடன் கவிதைகளைச் சேகரித்த தோடு, தமது கைவண்ண வசனங்களிடையே, புலவர்களின் கவிதை மணிகளையும் பதித்துத் தமிழன்னைக்கு அழகான ஹாரம் ஒன்றைச் சூட்டியுள்ளார். இந்நூலை மிக்கப் பெருமிதத் தோடு வெளியிடுகின்றோம். தொடர்ந்து ஈழத்து முஸ்லிம் புலவர்களின் வரலாறுகளைப்பாகம், பாகமாக வெளியிட விருக்கிறோம்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஈழத்து முஸ்லிம் புலவர்கள்”

Your email address will not be published. Required fields are marked *