Skip to content Skip to footer

இஸ்லாமும் அதன் உட்பிரிவுகளும்

Author :  ஸையித் இப்ராஹீம்

அருளாளனும் அன்புடையோனுமான இறைவன், உலக மக்கள் நேர்வழி தவறி நடந்தபொழுது, அவர்களை நல் வழியில் நடத்துவதற்காகப் பல இறைதூதர்களைப் பற்பல காலங்களில் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பினாள், இந்த இறைதுநர்கள் நல்லுப தேசம் செய்து நள்னெறியின் மக்களை அழைத்தார்கள்.

Accession no           : 13346

Language                :  Tamil

Number of pages   :   112

Publisher                 :  வளர்மதி பதிப்பகம்

 

Additional information

Category: Tag: Product ID: 20516

Description

அவர்களது காலத்திற்குப் பிறகு, மக்கள் மீண்டும் மீண்டும் இறைவளை மறந்தார்கள். இறைவனால் அருளப்பட்ட வேத புத்தகங்களையும் மாற்றி அமைத்து விட்டார்கள். இந்த இறைதூதர்களில் சிலர் ஆதம், ஷீஷ், இந்ரீஸ், நூஹ். ஹூத், ஸாவிஹ், இப்ராஹீம், இஸ்மாயில், இஸ்ஹாக், ஜாத், யூஸூப், அய்யூப், ஷூஐப், மூஸாகின். இல்லாஸ், நாவூத், ஸுலைமான். லுக்மாள், யூனுஸ், ஐச்சியா, எஹ்யா, ஈஸா ஆகியோர். இந்தத் தொடரில் இறுதியாக வந்த பெருமை நபி பெருமானூர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கே உரியது. நபிபெருமானார் மூலமாக உலக மக்களுக்கு அனுப்பப்பட்ட வேதமே குர்ஆன் என்பதாகும். இந்த வேதம் நிறைவு பெற்றது.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “இஸ்லாமும் அதன் உட்பிரிவுகளும்”

Your email address will not be published. Required fields are marked *