Skip to content Skip to footer

இஸ்லாமியக் கலைப்பண்பு

Author      :      த. வசந்தாள்

நூற்றாண்டுகள் ஊடாக தமிழ்வளர்த்த பெரியோர் பலப்பலர். அவர்களுள் மேல்நாட்டவரும் உளர்; கீழ்நாட்டவரும் உளர்; நம்நாட்டவரும் உளர்; வைணவ ரோடு தமிழ் வளர்த்த சைவர் பலர்: சமணரோடு தமிழ்வளர்த்த பௌத்தர் சிலர்; இஸ்லாமியரோடு தமிழ்வளர்த்த கிறீஸ்தவர் பலர். வேறெந்த மொழிக்கும் இல்லாத உயர் தனிச்சிறப்பிதுவன்றோ!

Accession No       : 11085

Language              : Tamil

Number of pages  : 445

Publishing year     : 1990

Publisher                :  சென்னைப் பல்கலைக்கழகம்

Additional information

Category: Tag: Product ID: 23756

Description

இவர்களுள் பலர் தமிழ் இலக்கிய இலக்கணத்தை பல்வேறு கோணங்களில் வளர்த்தனர். அவற்றிற்குப் பதவுரையென்றும், பொழிப்புரையென்றும், விளக்கவுரையென்றும், விரிவுரையென்றும், தொகுப்புரையென்றும் இலக்கிய இலக்கணங்களை மலைபோல் வளர்த்தனர் வேறு பலர், ஆனால் புதிய துறைகளில், புதிய கோலங்களில் புதிய நாடுகளிலும் செந்தமிழை உலவவிட்ட தனிப்பெருமை கிறீஸ்தவத் தமிழ்த் தொண்டர்களையே சாரும். மதத்தை வளர்க்க மட்டுமே மொழிபடித்துத் தமிழ் வளர்த்தவர் அல்லர் இவர் என்பது எமது துணிபு. தமிழ் மொழியின் தொன்மை கண்டு, அம்மொழியின் சிறப்புகள் அறிந்து, அம்மொழிபாற் காதல்கொண்டு ஆய்வு கள் செய்தனர் – ஆக்கவேலைகளை ஆக்கி அளித்தனர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “இஸ்லாமியக் கலைப்பண்பு”

Your email address will not be published. Required fields are marked *