Skip to content Skip to footer

இலக்கிய வரலாறு (முதற் பகுதி)

Author :  திரு. கா. சுப்பிரமணிய பிள்ளை

நாட்டின் பண்பாட்டையும், நாகரிகத்தையும் நன்கெடுத்துக்
காட்டுவன பொய்யா நாவின் நல்லிசைப் புலவர் நவின்றருளிய நயனார் இலக்கிண
இலக்கிய நன்னூல்களேயாகும்.

Accession No       :   8003040

Language              :  Tamil

Number of pages :  284

Publisher                : The South India Saiva Siddhanta Works Publishing House

Published Year      : 1958

Part                        :  Part-I

Additional information

Category: Tags: , Product ID: 22181

Description

நாடும் மொழியும், நன்னெறியும் ஒருவர்க்கு உறையுளும், உடலும், உயிரும் போல்வன. இம்மூன்றனுள் நடுநின்ற மொழி விழியொப்பது. விழியிலார் மக்கட் பிறப்பின் பெரும் பயனைச் சிறப்புற எய்தார். அதுபோன்று தாய்மொழிப் பற்றும், அம்மொழியினை நாளும் வளம்படுத்தும் உளமிகு செல்வமும் உடையாரே தமக்கும் பிறர்க்கும் நன்னலம் புரியும் திருவுடையாராவர். அவர்களே பரந்து பட்ட இவ்வுலகினுக்குக் கலங்கரை விளக்காய் எடுத்துக் காட்டும் எழிலுடையாராவர். அவர்கள் ஆக்கியருளிய பழம்பெருஞ் செல்வமாம் நூல்களை அவர்தம் கால்வழியினர் பொன்னேபோற் போற்றியொழுகுங்கடப்பாடும்
கிழமையும் உடையராவர். 

Reviews

There are no reviews yet.

Be the first to review “இலக்கிய வரலாறு (முதற் பகுதி)”

Your email address will not be published. Required fields are marked *