Skip to content Skip to footer

இலக்கியச் சிந்தனை

Author: அதிரை அஹ்மத்

மக்களின் நாவிலே இடம் பெற்றுள்ளனர். இவர்களைப் போன்ற நூற்றுக்கணக்கான புலவர்களின் தமிழ்த் தொண்டினைத் தக்க முறையில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்தி வைக்கின்ற ஆர்வம் அண்மையில் தோன்றியுள்ளது பாராட்டிற்குரியது. இவ்விலக்கியங்களின் ஆராய்ச்சிக்கெனப் பல்கலைக்கழகத்தில் தனித் துறையொன்று நிறுவப்படவிருக்கின்றது.

Accession no.        : 54956

Language              :  Tamil

Number of pages :  204

Publishing Year     : 1974

Publisher               : திரீயெம் பப்ளிஷர்ஸ்

Additional information

Categories: , Tag: Product ID: 22343

Description

ஈரேழு நூற்றாண்டுகட்கு முன்னர் இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்களால் போற்றி வளர்க்கப் பெற்ற இஸ்லாமிய நெறி, விரைவிலேயே உலகத்தின் பெரும் பகுதிகளிற் பரவியது. அண்ணல் பெருமானார் அவர்களின் மறைவுக்குப் பின்னர், கால் நூற்றாண்டிற்குள்ளாகவே இஸ்லாமிய நெறி தென்னகத்திற் காலூன்றிவிட்டதற்குத் தெளிவான ஆதாரங்கள் உள்ளன. அவ்வளவு பழங்காலத்திலேயே இந்நாட்டில் இஸ்லாமிய நெறி இடம் பெற்றிருந்தும், இன்றமிழ் இஸ்லாமிய இலக்கியங்கள் மிகப்பிற்பட்டே உருவாகியுள்ளன. இதற்குரிய காரணங்கள் ஆய்ந்து நோக்குதற் குரியன. ஏறத்தாழ 350 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து தோன்றிய முந்நூற்றிற்கும் அதிகமான நூற்கள் நமக்கு இன்று கிடைத்துள்ளன.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “இலக்கியச் சிந்தனை”

Your email address will not be published. Required fields are marked *