Skip to content Skip to footer

இந்திய விடுதலை போரட்ட வீரர்கள்

Author                   : ஹாபிஸ்

கடந்த 19-ஆம் நூற்றண்டின் மத்தியிலே தம்பாரத நாட்டில் ஆங்கிலேயர் காலடி வைத்த நாள் முதல், இந்த 20-ஆம் நூற்றாண்டின் மத்தியில்-அதாவது நம் நாடு விடுதலை பெற்ற 1947 ஆகஸ்ட் 15- அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிய காலம் வரை நாட்டின்’ விடுதலைக்காகப் போராடிய வீரர்கள் ஏராளம். இவர்களில் பெரும்பாலோர் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தனர்; வெள்ளையரின் கொடுங்கோன்மைகளுக்கும், சித்திரவதைகளுக்கும் உள்ளாகி மாண்டனர் என்பது வரலாறு கண்ட உண்மை.

Accession No       : 41026982

Language              : Tamil

Number of pages  : 357

Publishing year     : 1947

Publisher                : நூருல் இஸ்லாம்

Additional information

Categories: , Tag: Product ID: 23657

Description

விடுதலைப் போராட்டத்தின் துவக்க முதல் இறுதி சட்டம் வரையுள்ள பல வரலாற்றுக் குறிப்புகளை உள்ளத்துடன் நோக்குங்கால அதில் நாட்டின் எல்லாக் கட்சியினகும், எல்லா ‘இனத்தவர்களும் வெள்ளையரை வெளியேற்றும் ஒரே நோக்குடன் உயிர் தியாகம் செய்துள்ளனரென்பது தெளிவாகிறது. முஸ்லிம் சமுதாயத்தைப் பொறுத்தவரை வெள்ளையரை வெளியேற்றுவதில் முதலாவது விடுதலைப் போராட்ட கட்டத்தை ஆரம்பித்ததிலும், தொடர்ந்து நடத்தியதிலும் மொகவாய மன்னர்களும், மார்க்கக் கல்வியில் பாண்டித்யம் பெற்ற மேதாவிளான உலமாக்களும், மௌல்விகளும், பேரறிஞர்களும் ஏராளமான அளவில் முதன்மையாக நின்றனரென்பதை எவரும் மறுப்பதற்கில்லை. வேட்கையில் முன்னணியில் நின்று, சுருங்கக்கூறின் விடுதலை போராட்ட முதன்மையாக குறித்தவர்கள் இந்திய முஸ்லிம் ரென்பதற்கு வரலாற்றும் சான்றுகள் அநேகம் உள்ளன.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “இந்திய விடுதலை போரட்ட வீரர்கள்”

Your email address will not be published. Required fields are marked *