Description
அமைதியின்மையும் கவலையும் நிறைந்த ஒரு காலம் இது. நமக்குத தெரியாமலேயே உலகில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பழைமை சிதைந்துகொண்டிருக்கிறது. புதுமை யொன்று வரக் காத்திருக்கிறது. இதுபோன்ற பர பரப்பான காலங்கள்தாம் புதிய இயக்கங்களும் புதிய கலாசாரங்களும் தோன்றிய காலங்களா கத் திகழ்ந்திருக்கின்றன என்று வரலாறு சான்று பகர்கிறது. ஓர் இருபதாம் நூற்றாண்டின் மனித மறுமலர்ச்சியை எதிர்பார்த்து பீதியின் விளிம்பில் உலகம் நின்று கொண்டிருக்கிறது.
Reviews
There are no reviews yet.