Skip to content Skip to footer

அச்சம் தவிர்த்த அண்ணல்

இக்காலத்தில்,போர்களும் கொந்தளிப்புகளும் நிறைய ஏற்பட்டிருக்கின்றன. உலகெங்கிலும் அதிர்ச்சி யூட்டத்தக்க நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. அவை களில், இந்தியாவில் நடைபெற்றுள்ள நிகழ்ச்சிகள் மட்டும் தனித்தன்மை வாய்ந்தவை. ஏனெனில், இங்கு அவை முற்றிலும் வேறுபட்ட முறையில் நடைபெற்றுள் ளன. பாபுவைப்பற்றிச் சரிவரத் தெரியாமல் ஒருவன்

Additional information

Author

டி. கே. மகாதேவன்

Accession No

33950

Language

Tamil

Number Of Pages

147

Edition

First

Title_transliteration

Accam tavirtta aṇṇal

Publisher

தமிழ்நாடு காந்தி நினைவு நிதி

Publishing Year

1960

gener

Book

Categories: , Tags: , Product ID: 25469

Description

ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பதினாறு. அப்போது தான் முதன் முதலாக நான் பாபுவைப் பார்த்தேன். அதன்பின் முப்பத்திரண்டு ஆண்டுகள் முதல் சந்திப்பு பறந்து சென்றுவிட்டன; ஒரு சகாப்தமே கடந்துவிட்டது. இப்போது திரும்பிப் பார்த்தால்,எத்தனையோ நினைவுகள் அலை அலையாக மன தில் தோன்றுகின்றன.
இந்தியாவின் வரலாற்றில் எவ்வளவு விந்தையான காலம் இது ! இக்காலத்தில் எத்தனையோ உயர்வுகளும் தாழ்வுகளும், வெற்றிகளும் தோல்விகளும் ஏற்பட் டுள்ளன. எனினும் இதைப்பற்றிய கதை, ஒரு வீர காவிய மாகவே திகழ்கிறது. இக்காலத்தில் வீர காவியம் நாம் வாழ்வதால், இந்தியாவின் இம் மாபெரும் நாடகத்தில் சிறிதளவோ, பெருமளவோ நாமும் பங்கெடுத்துக் கொண்டதால், நம் முடைய அற்ப வாழ்க்கைகள் கூட வீர ஒளி வீசிப் பிரகாசிக்கின்றன.

Reviews

There are no reviews yet.

Be the first to review “அச்சம் தவிர்த்த அண்ணல்”

Your email address will not be published. Required fields are marked *